Sunday, October 2, 2016

அலமாரியில்
அத்தனைப் புத்தகங்கள் மீதும் வருடிக்கடக்கின்றன 
விரல்கள்
மின்விசிறியின் 
பறக்கும் இறக்கைகளை பிடித்துவிட முயன்றுகொண்டிருக்கின்றன கண்கள். 
இக்கோடையின் நிசப்தம்
முன் நெற்றியில் துளிர்த்து வழிகிறது

No comments:

Post a Comment