Saturday, April 9, 2016

அரக்கு மாளிகையில்
வீற்றிருக்கும்
மகாராணியின் கைக்குள் 
நனைந்து கொண்டிருக்கிறது
ஒரு தீக்குச்சி

*****

No comments:

Post a Comment