Thursday, August 27, 2015

பிதாவே!!
கண்களைத் தவிர்த்துவிட்டு
தங்கள் காதுகளில் கோரப்படும்
பாவமன்னிப்பு வாக்கியங்களுக்கிடையே 
ஒளிந்திருக்கும் பாவங்களையும்
சேர்த்தே மன்னிப்பீராக!


****