Tuesday, July 15, 2014



ஆதிவாசியின் சமிஞ்சையென 
என் குரல்
வனமெங்கும் ஒலிக்கிறது
வெகு தொலைவிலிருந்து 
திரும்பும் பதில் குரல்
கொஞ்சம் 
ஆசுவசிக்கச்செய்கிறது.

****

No comments:

Post a Comment